நாம் ஒரு நாளும் பசியோட இருக்கக்கூடாதுன்னு
ஒரு விவசாயி
தினமும்
பசியோடவே
மண்ணில் நடக்கிறார்… 😭
வெயிலில் எரிந்தும்,
மழையில் நனைந்தும்,
கடனில் சிக்கியும்,
இன்னும்
“இது என் மண்”ன்னு
அவர் விட்டுப் போகல… 💔
அவர் விடும் கண்ணீர்
வயலில் கலக்குது,
அந்த கண்ணீர் தான்
நம் வீட்டில்
சாப்பாடா மாறுது… 🙏
🌾 விவசாயி உடைந்தா…
இந்த நாடு உடையும்.
👉 அவர் வாழ Subscribe பண்ணுங்க
👉 அவர் கண்ணீர் துடைக்க Share பண்ணுங்க 😭
விவசாயம் இருந்தால் தான் நாம் சாப்பிட முடியும்...🌾
விவசாயம் காப்போம் 🌾🌾🌾🙏🙏🙏
Shared 56 years ago
1.4K views
Shared 56 years ago
2.1K views
Shared 56 years ago
845 views
Shared 56 years ago
1.3K views
Shared 56 years ago
409 views
Shared 56 years ago
1.1K views
Shared 56 years ago
1.2K views