நாம் ஒரு நாளும் பசியோட இருக்கக்கூடாதுன்னு
ஒரு விவசாயி
தினமும்
பசியோடவே
மண்ணில் நடக்கிறார்… 😭
வெயிலில் எரிந்தும்,
மழையில் நனைந்தும்,
கடனில் சிக்கியும்,
இன்னும்
“இது என் மண்”ன்னு
அவர் விட்டுப் போகல… 💔
அவர் விடும் கண்ணீர்
வயலில் கலக்குது,
அந்த கண்ணீர் தான்
நம் வீட்டில்
சாப்பாடா மாறுது… 🙏
🌾 விவசாயி உடைந்தா…
இந்த நாடு உடையும்.
👉 அவர் வாழ Subscribe பண்ணுங்க
👉 அவர் கண்ணீர் துடைக்க Share பண்ணுங்க 😭
விவசாயம் இருந்தால் தான் நாம் சாப்பிட முடியும்...🌾
விவசாயம் காப்போம் 🌾🌾🌾🙏🙏🙏