சிவவாக்கியரின்: நமச்சிவாய அஞ்செழுத்தும் பாட்டும் அதன் பொருள் விளக்கமும் | Sivavakkiyar's Song

Watch on YouTube (Embed)

Switch Invidious Instance

Show annotations

1,728

92

Genre: Music

License: Standard YouTube license

Family friendly? Yes

Shared November 1, 2025

பாடல்: நமச்சிவாய அஞ்செழுத்தும் பாடியவர்: சுமதி நிரஞ்சன் வீடியோ எடிட்டிங் மற்றும் கம்பைலேஷன்: சஞ்சீவ் ராமநாதன் எழுதியவர்: சித்தர் சிவவாக்கியார் (10 ஆம் நூற்றாண்டு) மொழி: தமிழ் நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய அஞ்சும் தஞ்சும் புரண மான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய் நாதனே ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய நமசிவாய என்ற ஐந்தெழுத்து, வாழ்க்கையில் எல்லா வளங்களையும், விழிப்புணர்வுகளையும், நமக்கு அளித்து, நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும். நமசிவாய என்ற ஐந்தெழுத்தை உச்சரிப்பவரிடம், மனிதனை ஆட்டிவைக்கும் மாயை விலகி ஓடி விடும். இந்த ஐந்தெழுத்து பஞ்சாக்ஷர மந்திரம் ஒவ்வொரு மனிதனின் நிலையில் நிற்க, ஈசன் அதனை நமக்கு அளிக்க வேண்டும் என்கிறார் சிவவாக்கியர்! ----- சித்தர் சிவவாக்கியார், சிவபெருமானைப் பற்றி எழுதிய ஒரு அழகான பக்திப் பாடல் இது. இந்தப் பழமையான தமிழ்ப் பாடலை மெதுவான வேகத்தில் அமைத்துள்ளோம். இதன் மூலம், சக்திவாய்ந்த வரிகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியும். #சிவவாக்கியார் #நமச்சிவாய #நமசிவாய #சிவபெருமான் #சித்தர்பாடல் #பக்திப்பாடல் #தமிழ்ப்பாடல் #சுமதிநிரஞ்சன் #சஞ்சீவராமநாதன் #தமிழ்பாடல்கள் #தமிழ்பக்தி #சிதம்பரம் #நடராஜர் #தமிழ்பாடல் #தமிழ்பக்திப்பாடல்