நரகாசுரன் வதம் செய்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம். ஆனால் நரகாசுரன் ஆரம்பத்தில் ஒரு நல்ல அரசனாக மக்களுக்கு நீதியுடனும் ஒழுக்கத்துடனும் ஆட்சி செய்தான் என்பது பலருக்கு தெரியாது.
பூமாதேவி மற்றும் வராக அவதாரமான விஷ்ணுவின் மகனாக பிறந்த நரகாசுரன், எப்படி அரக்கனாக மாறினான்?
அவனை மாற்றிய காரணங்கள் என்ன?
அவன் பெற்ற வரம் என்ன?
எப்படி இறுதியில் சத்யபாமா எய்த அம்பால் அவன் வீழ்ந்தான்.
#tamilstories#tamil#tamilmotivation#vishnu#krishna#ipl#diwali#kids