This evening, extremely delighted to have had the opportunity to take part in Kamban Vizha 2026 in Colombo.
The Ramayana remains an eternal source of wisdom, illuminating the path of dharma for generations. Through the Kamba Ramayanam, Poet Kamban had transformed this sacred epic into a work of unparalleled literary grace.
Had the privilege of reflecting on the timeless truths of the Kamba Ramayanam before an august gathering of eminent Tamil scholars and dignitaries.
Extending my heartfelt gratitude to Kambavarithi Ilangai Jeyaraj ayya for an evening enriched by the elegance of our Tamil language.
Delighted to have spent this evening in Chennai, in conversation with Swami Gauranga Das Prabhu avl at an event organised by Chennai International Centre. Glad to have listened to Swamiji’s thought-provoking discourse on timeless values, relationships, and the inner journey of a seeker.
The Ramayana reminds us that strength in relationships begins with integrity, harmony between thoughts, words, and actions. The bond of the three brothers of Lord Rama stands as a living example of trust, sacrifice, and dharma. Glad that Swamiji eloquently shared this timeless wisdom during today's discourse.
நாளைய தினம் (20.04.2026) மயிலாப்பூர், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பல்லாவரம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோர உள்ளேன்.
தமிழகம் முழுவதும் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வரலாற்றினை எழுதுவது நிச்சயம்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (19.04.2026) திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறேன்.
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மனதிலும் ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான நம்பிக்கையும் காண முடிகிறது.
சட்டம், ஒழுங்கைக் காக்கவும், அனைவருக்குமான ஆட்சி அமைந்திடவும், பொதுமக்கள் பெருந்திரளெனக் கூடி ஆதரவு அளித்திடுமாறு, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (18.04.2026), தர்மபுரி மற்றும் தளி சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்கும், கையாலாகாத திமுக ஆட்சியை அகற்றுவோம்.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நாளைய தினம் (17.04.2026) காலை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளிலும், நாளை மாலை, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளிலும், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், எல்லா துறைகளிலும் ஊழல், வாரிசு அரசியல் இவற்றால், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கிய திமுக அரசை அகற்ற பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (16.04.2026), முதுகுளத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவெறும்பூர் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
ஊழல், நிர்வாகத் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, குடும்ப ஆட்சி என, செயலற்ற தன்மையின் மொத்த உருவமாக இருக்கும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
இருண்ட ஆட்சி அகன்று, நல்லாட்சி பிறந்திட, பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (15.04.2026), கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கோவில்பட்டி, ராதாபுரம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய கையாலாகாத திமுக ஆட்சியின் அவலநிலைக்கு, முற்றுப்புள்ளி வைப்போம்.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்ற நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (14.04.2026), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.
ஐந்து ஆண்டுகளாக, நம் குழந்தைகள், நமது வீட்டுப் பெண்கள், நமது தாய் தந்தையருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தைச் சீரழித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். பொதுமக்கள் அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டிய நேரம் இது.
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம், சேலம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (13.04.2026), பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
திமுக ஆட்சியின் பொய்கள், ஊழல், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் தோல்வி உள்ளிட்ட தமிழகத்தின் அவலநிலைக்கு முடிவு கட்டும் நேரம் இது.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
K.Annamalai
This evening, extremely delighted to have had the opportunity to take part in Kamban Vizha 2026 in Colombo.
The Ramayana remains an eternal source of wisdom, illuminating the path of dharma for generations. Through the Kamba Ramayanam, Poet Kamban had transformed this sacred epic into a work of unparalleled literary grace.
Had the privilege of reflecting on the timeless truths of the Kamba Ramayanam before an august gathering of eminent Tamil scholars and dignitaries.
Extending my heartfelt gratitude to Kambavarithi Ilangai Jeyaraj ayya for an evening enriched by the elegance of our Tamil language.
3 weeks ago | [YT] | 20,379
View 350 replies
K.Annamalai
Delighted to have spent this evening in Chennai, in conversation with Swami Gauranga Das Prabhu avl at an event organised by Chennai International Centre. Glad to have listened to Swamiji’s thought-provoking discourse on timeless values, relationships, and the inner journey of a seeker.
The Ramayana reminds us that strength in relationships begins with integrity, harmony between thoughts, words, and actions. The bond of the three brothers of Lord Rama stands as a living example of trust, sacrifice, and dharma. Glad that Swamiji eloquently shared this timeless wisdom during today's discourse.
3 weeks ago | [YT] | 11,906
View 128 replies
K.Annamalai
நாளைய தினம் (20.04.2026) மயிலாப்பூர், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பல்லாவரம், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோர உள்ளேன்.
தமிழகம் முழுவதும் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வரலாற்றினை எழுதுவது நிச்சயம்.
1 month ago | [YT] | 5,986
View 105 replies
K.Annamalai
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (19.04.2026) திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில், மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறேன்.
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மனதிலும் ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான நம்பிக்கையும் காண முடிகிறது.
சட்டம், ஒழுங்கைக் காக்கவும், அனைவருக்குமான ஆட்சி அமைந்திடவும், பொதுமக்கள் பெருந்திரளெனக் கூடி ஆதரவு அளித்திடுமாறு, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
1 month ago | [YT] | 4,585
View 83 replies
K.Annamalai
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (18.04.2026), தர்மபுரி மற்றும் தளி சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்திருக்கும், கையாலாகாத திமுக ஆட்சியை அகற்றுவோம்.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1 month ago | [YT] | 4,334
View 54 replies
K.Annamalai
நாளைய தினம் (17.04.2026) காலை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளிலும், நாளை மாலை, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளிலும், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், எல்லா துறைகளிலும் ஊழல், வாரிசு அரசியல் இவற்றால், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கிய திமுக அரசை அகற்ற பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1 month ago | [YT] | 4,147
View 82 replies
K.Annamalai
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (16.04.2026), முதுகுளத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவெறும்பூர் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
ஊழல், நிர்வாகத் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, குடும்ப ஆட்சி என, செயலற்ற தன்மையின் மொத்த உருவமாக இருக்கும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.
இருண்ட ஆட்சி அகன்று, நல்லாட்சி பிறந்திட, பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1 month ago | [YT] | 3,860
View 78 replies
K.Annamalai
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (15.04.2026), கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கோவில்பட்டி, ராதாபுரம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய கையாலாகாத திமுக ஆட்சியின் அவலநிலைக்கு, முற்றுப்புள்ளி வைப்போம்.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1 month ago | [YT] | 4,809
View 81 replies
K.Annamalai
மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக அரசை அகற்ற நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (14.04.2026), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.
ஐந்து ஆண்டுகளாக, நம் குழந்தைகள், நமது வீட்டுப் பெண்கள், நமது தாய் தந்தையருக்குப் பாதுகாப்பில்லாத நிலையில், தமிழகத்தைச் சீரழித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். பொதுமக்கள் அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டிய நேரம் இது.
1 month ago | [YT] | 4,759
View 94 replies
K.Annamalai
நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம், சேலம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (13.04.2026), பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.
திமுக ஆட்சியின் பொய்கள், ஊழல், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் தோல்வி உள்ளிட்ட தமிழகத்தின் அவலநிலைக்கு முடிவு கட்டும் நேரம் இது.
பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
1 month ago | [YT] | 4,419
View 84 replies
Load more