இன்று பணி நிமித்தமாக சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ICIC வங்கி அருகே சென்று கொண்டு இருந்தேன் அப்பொழுது உணவகத்தில் உணவு வாங்கி கொண்டு இருந்த வட மாநில தொழிலாளர் (கிருஷ்ணா) ஒருவருக்கு தீடீரென அங்கேயே வெட்டு வந்து துடித்துக்கொண்டு இருந்தார் எதேர்ச்சையாக பைக்கில் போய்கொண்டு இருந்த நான் அதை பார்த்து தொலைத்து விட்டேன் உடனே ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு அந்த உணவகம் அருகே ஓடினேன் -அவர் கீழே விழுந்த அதிர்ச்சியில் அவர் உதட்டிலும் நாக்கிலும் அடிப்பட்டு இரத்தம் வழிந்தோடியிது ஆனால் வெட்டு மட்டும் நிற்க்கவே இல்லை- உடனே அவரை தூக்க முயன்றேன் தண்ணீரை கொண்டு அவர் முகத்தில் வழிந்தோடும் இரத்ததை சுத்தம் செய்து அவருக்கு தண்ணீர் அருந்த உதவி செய்தேன் உதவிக்கும் அருகிலிருந்த தோழர்கள் வந்து உதவினார்கள் தண்ணி குடுத்தும் முதல் உதவிகள் செய்தும் அவர் உடலில் வெட்டு நிர்ப்பதாக இல்லை! அவர் வட மாநில தொழிலாளர் என்பதால் போதை வஸ்து ஏதும் உபயோகம் செய்துள்ளாரா என உறுதி படுத்திக்கொண்டேன் அப்படி எதுவும் இல்லை என்பதால் அவர் துடித்துகொண்டு இருக்கும் அதே நேரத்தில் 108க்கு அழைப்பு விடுத்து செய்தியை சொன்னேன் இதோ அவசர ஊர்தி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது -இந்த நேரத்தில் அவருக்கு நன்கு தெரிந்த ஒரு ஹிந்துகாரர் வந்தார் -அவர் கை மணிகட்டு முழுக்க காவி கயர் நெற்றியில் சிவப்பு கோடு முட்டியில் அனுமன் கடா என ஒரு முழு சங்கிக்கான அனைத்து அடையாளத்யுடன் அவன் இருந்தான்- சரி நீ என்ன எழவா இருந்துட்டு போ "இவரை தெரியுமா..பா என்று கேட்டேன் தெரியும் என்று அவரிடம் அவர் மொழியில் அவர் பேசினார் அவரிடம் எதும் பதில் வரவில்லை ஆனால் ஆம்பூலன்ஸ் வந்துவிட்டது உடனே மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதல் உதவி செய்துகொண்டு இருந்தார்கள் இவரை உடனே ராயபுரம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அந்த நர்ஸ் சொன்னார் நான் உடனே அந்த சங்கியிடம் டேய் தம்பி நீ போ நான் பைக்கில் பின்னாடியே வருகிறேன் என்று சொன்னேன் அதுக்கு அந்த நாயி என்ன சொன்னுது தெரிதுமா?
"நை நை என கையை ஆட்டிவிட்டு எனக்கு வேலை இருக்கு என்று ஓட ஆரமித்துவிட்டான் "அவன் பாரத மாத்தாக்கி ஜே சொல்லுற ஆளு தான் ஆனா நல்லா ஓடுனான்- என்னாடா உங்க நாட்டுப்பற்று உங்க மொழிப்பற்று த்தூ உங்களை எல்லாம் உள்ளவிட்டது எங்க தப்புடா என நினைத்துக்கொண்டு அவரை தூக்கினோம் தீடீரென இன்னொரு சோதனை ?
வலிப்பு நின்று நிதானத்திற்க்கு வந்த அவரும் மருத்துவமனைக்கு செல்ல மருத்துவிட்டார் ?
இது என்னடா எழவா போச்சு?
அந்த நர்ஸ் என்னை கோபத்தோட பார்த்தது ? சார் இவரை நான் ராயப்பேட்டை அழைத்து செல்லவில்லை என்றால் எனக்கு தான் பிளாக் மார்க்கு சார் ? என என்னிடத்தில் முறையிட...?
இதுக்கு பேருதான் வேளியில போற ஹிந்தி ஓனானை வேட்டியில் விட்ட கதையா?
டேய் இது என் ஊருடா இது தமிழ் நாடுடா என் ஊரில் வந்து விழுந்து தொலைச்சிருக்க மறுபடியும் உனக்கு வெட்டு வந்து உனக்கு எதாவது ஒன்னு ஆச்சினா எங்களுக்கு தான் அவமானம் ஒழுங்கு மரியாதையா வண்டியில ஏறு என மிரட்டி ராயப்பேட்டைக்கு அழைத்து சென்றோம் இப்படி ஒரு கேனப்பய ஊரை நீங்க கேள்வி பட்டு இருக்கிங்களா ஹிந்திவாலாஸ்?
#பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
தான் வாசித்த புத்தகங்கள் வாழ்ந்த அனுபவங்கள் பயணங்கள் போராட்டங்கள் சினிமாக்கள் உரையாடல்கள் என இவ்வாழ்வில் தான் பெற்ற அறிவு அனைத்தும் சக மனிதர்களின் மீது அன்புகாட்டத்தான் என வாழ்ந்த எங்கள் தோழர் S.P.ஜனநாதனை கடைசியாய் இன்றும் பார்த்து வந்தேன் என்பதை விட ஈடுகாடுவரை அமரர் ஊர்தியிலலேயே கால் மறக்க உட்காந்து அவரையே உச்சுகொட்ட இனி இவரை பார்க்க முடியாதோ என்று பயந்த வண்ணமே இருந்தேன் -என் தோழர் ஆயிரக்கணக்கான எளிய மனிதர்களின் கண்ணீரில் விளைந்தபடி இருந்தார்- இருப்பார்! என்றும் எங்கள் செயலால்!
சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையின் '2 ம் தளத்தில் critical care unit-ல் எண் 138 கண்ணாடி அறையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரைப்பட இயக்குநர் தோழர் S.P.ஜனநாதன் அவர்களை பல தரப்பட்ட சோதனைகளுக்கு பின் எட்டு அடி இடைவெளியில் நேரில் சந்தித்தேன் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது -ஒரு ஐந்து நிமிடங்கள் அங்கேயே செய்வதறியாது திகைத்து நின்றேன் எனக்கு தீடீரென காலஞ்சென்ற எடிட்டர் ஆடுகளம் கிஷோரின் ஞாபகம் வந்து நின்றது - இதே போல் தான் சென்னை வடபழநி விஜயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளைச்சாவுவடைந்த எடிட்டர் கிஷோரின் நெற்றியில் கைவைத்து அழுதுகொண்டு இருந்தேன்- இந்த முறை என் தோழரான இயக்குனர் S.P.ஜனநாதன் ஆனால் அவர் நெற்றியில் கைவைக்கவில்லை ஆனால் அழுகை..... - அவரின் தனிப்பட்ட செவிலித்தாயிடம் விசாரித்தேன் எதையும் முழுமையாக சொல்ல மறுத்தார் பின்பு ஒரு இளம் மருத்துவரிடம் விசாரித்தேன் அவர் சொன்னது மருத்துவர்.ரமா நரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் சீனிவாசன் மற்றும் முருகன் ஆகிய மருத்துவ குழுவினர் தோழர் S.P.ஜனநாதனின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள் என்றார் 24/7 அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்ற மன நிறையுடன் வெளியே வந்தேன் -மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது அவர் மூளைச்சாவு அடைந்தார் என்ற பொய் செய்தியை பரப்பிய மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எண்ணி வருத்தப்படுகிறேன் அதுமட்டுமின்றி அந்த செவிலித்தாய்யிடம் நான் S.P.ஜனநாதனின் உதவி இயக்குனர் தான் என பொய் சொல்லி அவரை பார்க்க அனுமதி வாங்கியதை எண்ணி வருந்துகிறேன்.
"முருகன் என்றும் வணக்கத்திற்குரிய இறைவன்" என்று சொல்வது ஒரு வகை ஒட்டுண்ணி வகை அரசியல் கெடுவாய்ப்பாக நான் இன்னும் ஓட்டரசியல் என்னும் சனநாயக வேசி தனத்தில் ஈடுபடவில்லை ஈடுப்பட்டால் ஒரு வேலை கண்டிப்பாக முருகனுக்கு சீயான் என்னும் பட்டத்தை கூட வழங்குவேன்.
சரி பேசுபொருளுக்கு வருகிறேன் முருகன் பற்றியும் கந்தசஷ்டி கவசம் பற்றியும் அருவருப்பான என்று சொல்வதை காட்டிலும் ரசனை குறைவான விமர்சனங்களை "கறுப்பர் கூட்டம் " என்னும் ஜாதிமறுப்பு தோழர்கள் தன் யூடிப் தளத்தில் அக்குவேறு ஆணிவேறாய் விமர்சனத்தளத்தில் பேசி இருக்கிறார்கள் அந்த பேச்சு என்பது , இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் பிரிவு-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட என்ற IPC சட்டவிதிகளுக்குள் உட்பட்டு நடந்தேறிய ஒரு விவாதம் என்று தான் நாம் பார்க்க வேண்டுமேயொழிய எப்படி என் கந்தனை நீ தப்பாவோ சரியாவோ பேசலாம் என இங்கு எவரும் பேச உரிமையில்லை காரணம் என்னை மதத்தின் பெயரால் சூத்திரன் என்று ஜாதியின் பெயரால் நாளாஞ்சாதிக்காரன் எனவும் கூறலாம் இதற்கெல்லாம் காரணமாணவன் என நீ கை காட்டுபவனை பதிலுக்கு பாதிக்கப்பட்டவன் கேள்வி கேட்கிறான் அவ்வளவு தான்? அதற்குள் நீ ஆம்பளையா இருந்தினா முஸ்லிம பேசிடு பாப்போம் கிறிஸ்டியன பேசிடு பாப்போம் என தூண்டிவிடும் பாண்டே வகையராகளை என்ன சொல்ல "டேய் சங்கி மங்கி எந்த முஸ்லிமும் எந்த கிறிஸ்டினும் எங்கள சூத்திரன் பஞ்சமனு சொல்லடா அதாவது எங்கள வேசி மக்களுன்னு சொல்லவில்லை ஆனா எங்களை ஆண்டாண்டு காலமாக சூத்திரன்னு சொன்னது இந்த ஹிந்து மதம் தான் நாள் வர்ணங்களையும் நானே படைத்தேன் நானே நினைத்தாலும் அதை மாற்றமுடியாதுன்னு சொன்னவன் யாருடா நபியா இல்ல ஏசுவா வெண்ண வெட்டிகளா நீங்களாம் விவாத களத்துக்கு லாயிக்காடா பாடிசோடா லகுடபாண்டிகளா- சரி மற்றொன்றாக பொதுவாக இப்ப இருக்கும் 69% சதவீத திராவிடவாதிகள் கருத்தியல் களத்தில் இயங்க மறுக்கிறார்கள் மாறாக அவர்களுக்கு அதீதமாக வரும் கிண்டல் கேலி தளத்தில் இயங்கவே அவர்கள் விரும்புகின்றனர் என நான் அறிகிறேன்- இப்போது வந்தபிரச்னைக்கும் இதுதான் மூலக்காரணம் இருந்தாலும் நான் மாநிறமாக இருந்தாலும் கறுப்பர் கூட்டத்தை ஆதரிக்க வேண்டியது என் மன்னிக்க நம் கடமை அந்த வகையில் கறுப்பர் கூட்டம் யூடிப்பை சேர்ந்த தோழர் செந்தில் வாசனை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்தக்க செயலாகும் என் கண்டனத்தை முதலில் பதிவு செய்கிறேன் - முதலில் இந்த கலாச்சார காவல்துறையினர் முதலில் யாரை கைது செய்து இருக்க வேண்டும் 'பெண் ஊடகவியலாளர்களை கண்ணியமற்ற வார்த்தைகளால் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் பாதுகாப்பு தந்த காவல்துறை, உச்சநீதிமன்றத்தை மயிர் மாதிரி விமர்சனம் செய்த ஹரிகர ராஜா சர்மாவை பாதுகாத்த இந்த காவல்துறை இன்று ஒரு காணொளி போடதற்க்கு கைது நடவடிக்கை எடுக்கிறதென்றால் என்ன அர்த்தம் சட்டபுத்தகத்தை விட பூணூலுக்கு தான் வலிமை ஜாஸ்த்தி என்று அர்த்தம். அந்த வகையில் கறுப்பர் கூட்ட தோழர்களுக்கு 4.12.1964ல் பெரியார் சொன்னதையே சொல்ல விரும்புகிறேன் "உண்மையாகவே ஒரு மனிதன் புரட்சியை, மாறுதலைக் காண விரும்பினால் மானம் பார்க்கக்கூடாது. ஒருவன் சாணியடிப்பான், ஒருவன் திட்டுவான், ஒருத்தன் விபச்சாரி மகன் என்பான், இன்னொருவன் காறித்துப்புவான். இதெல்லாம் வெற்றிக்கு வழியென்று நினைக்கவேண்டும்!ஆக நம் சந்ததிகள் வெற்றிக்காக நாம் மானங்கெட்டு இருப்போம் அப்பரம் கறுப்பர் கூட்ட யூடிப் சேனலை சப்கிரைப் பன்னிடேன் நீங்க?
அந்த ஏர் இந்திய விமானத்தின் ஆசனவாயில் இருந்து புகை வந்த வண்ணமே இருந்தது-1260 நொடிகள் தாண்டி இப்போது மைனஸ் 20 நொடிகளை கடந்தும்விட்டது - ஹாங்காங் நேரப்படி தற்சமயம் மதியம் 3 மணி -அந்த ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 137 பயணிகளை சுமந்து போகவேண்டிய நிலை இருந்தும் 13ம் இருக்கை பயணி வராததால் 136 பயணிகளை மட்டும் சுமந்துகொண்டு ஒரு கர்ப்பிணி பெண்ணின் கவனத்துடன் கிளம்பியது விமானம். கடைசி நொடி வரை "வசன நிலா "வசன நிலா" வசன நிலா"-யென ஒலி குண்டான் வழியாக வாய் வலிக்க -எச்சல் தெறிக்க ஏர் இந்தியா விமான அத்தைகள் கத்திக் கொண்டிந்தனர் ஆயினும் போதை தெளிந்த வாதையான வசன நிலா அப்படியே பெருத்த பூரான் போல நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே இருந்தாள்.
இது தான் கதை சொல்ல நல்ல நேரம் -ஆனால் ஆள் இல்லையே யாரிடத்தில் கதை சொல்ல எந்த மொழியில் சொல்ல - இது என்ன உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டா ஹாங்காங் ஏர்போர்டல்லவா?
ஒரு நிமிடம்......!...?
என்ன இது ஆச்சரியம்..?
ஹாங்காங் விமான நிலைய ஒலிப்பெருக்கியில் தமிழ் ஒலிக்க்கிறதே தஞ்சாவூர் பெரிய கோவிலில் கூட தமிழ் ஒலிக்க சிறமிக்கும் போது ஹாங்காங்கில் எப்படி சாத்தியம்? அதுவும் நல்ல தமிழ் ஒலிக்கிறதேயேன என வசன நிலா திடுக்கிட்டாள் இந்த முறை போதையாள் இல்லை.
அந்த தமிழ் ஒலி வந்த பாதையை நூல் பிடித்து போவது போல் சென்றால்- கடைசியாக ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம்முக்கு சென்று நின்று பார்த்தால் அந்த இலங்கை தமிழச்சியை -மன்னிக்க அந்த ஈழத்தமிழச்சியை....!
வணக்கம் என்று சக ஒரின தமிழச்சியை நெருங்கினால் வசன நிலா! மறுபக்கத்தில் அதே மாறாத உபசரிப்பு கட்டி அனைத்தலில் தொடங்கி சுவிங்கம் பரிமாறுவது வரை நீடிக்கிறது அந்த சந்தடி சந்திப்பு.....!
எருக்கம்பட்டியில் பிறந்த வசன நிலா ஏன் வாட்டிகனில் வாழவேண்டும்- இப்போது நான் ஏன் தமிழ்நாடுக்கு செல்ல வேண்டும் என்று அனைத்தையும் சொல்ல ஆசைதான் ஆனால் நம் மீது வைத்திருக்கும் மரியாதை தற்சமயம் அசைபோடும் சுவிங்கம் போல் நீர்த்துவிடுமே என்ன செய்ய சரி நம் பேரை சொல்லிவிட்டோம் ஆனால் அவள் பெயர் மறுபக்கத்தில் வரவில்லையே என நினைக்கும் முன் என் பெயர் வளர்மதி நீங்கள் தான் வசன நிலாவோ..!
வசன நிலா கண்கள் வில் போல் வளைந்தன?
ஆம் உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும்...? அதான் ஏர் இந்தியா விமான வண்டி காரர்கள் உங்க பெயரான வசன நிலாவை உரைநடையாக ஒப்புவித்த வண்ணம் இருந்தார்களே..!
`ஏன் ஊருக்கு போக வில்லையே?
சொல்றேன் வளர்மதி - சரி நீங்க என்ன ஹாங்காங் ஏர்போர்டில் தமிழில் வர்ண்ணை செய்யிரிங்க எப்படி சாத்தியம்?
`கடைசியாக பறந்தது இலங்கை விமானம் அந்த பயணிகளுக்காக ஆங்கிலத்தில், சிங்களத்தில், தமிழில் என மூன்று வர்ண்ணையாளர்களை ஹாங்காங் நிர்வாகம் வேலைக்கு அமர்த்தி உள்ளது அதில் இந்த பொடியளும் ஒருத்தி'சரி வாங்கோ தே தண்ணி குடிப்போம்.
தே தண்ணினா என்ன தேவிடியா தண்ணியா....?
இல்ல இல்ல "டீ"....!
ஓ Sorry எங்க ஊரு ஸ்லாங்கு இது எனச்சொல்லி இருவரும் மொசாக்கில் ஊர்ந்த வண்ணம் சென்றார்கள். ஏர்போர்ட் ஃபுட் கோட்டில் போய் நீன்றார்கள்.
நல்ல அடர்ப்பச்சை சாயத்துடன் இரண்டு கிரீன் டீ'யை ஆடர் செய்தாள் வளர்மதி- அதற்க்குள் வளர்மதியின் கால் செருப்பின் கீல்ஸ்சை நிலா பார்த்தாள் அது ஒரு ஆண் குறி நீளத்தில் செருப்புக்கு முட்டுக்கொடுப்பதாக கற்பனை செய்தால் !
இப்படி தான் நிலாவுக்கு எடாபுடமாக அடிக்கடி Sex கற்ப்பனைகள் வரும் வசன நிலா இப்படி இருப்பதற்க்கும் இது போல் சில நீல சிந்தனை தாக்கங்களும் ஒர் காரணம் எனலாம். Sex விசயத்தில் அணுக்கு நிகராக சில experiment டை செய்து பார்ப்பாள் அது தவறேன்றாள் 'அண்' அலைவதும் தவறு தானே என தன் ரோம் நகர பார் தோழமைகளுடன் அவள் விவாதம் செய்திருக்கிறாள் "ஆணை' விட பெண் எந்த விசயத்திலும் சளைத்தவளில்லை என்பது நிலாவின் வாதம்- ஆண் குறி இருப்பதலாம் ஆண்மைக்கான அறிகுறியல்ல என்பதை தன்னுடன் கலவியில் தோற்ற ஆண் தோழமைகளிடத்தில் சொல்லி தன் நிர்வாணத்தை கலைத்துருக்கிறாள். தற்சமயம் நிலாவின் சிந்தனை சிரிப்புடன் சேர்த்தே வளர்மதியுடன் இரு கோப்பை பச்சை தேனீர் வந்துவிட்டது. "கடந்த ஞாபகங்களை திறக்கிற பெட்டக சாவியை பெரும்பாலும் தேனீரே வைத்திருக்கிறன.....?
Madhavan Delta
இன்று பணி நிமித்தமாக சென்னை
ஈக்காட்டுத்தாங்கல் ICIC வங்கி அருகே சென்று கொண்டு இருந்தேன் அப்பொழுது உணவகத்தில் உணவு வாங்கி கொண்டு இருந்த வட மாநில தொழிலாளர் (கிருஷ்ணா) ஒருவருக்கு தீடீரென அங்கேயே வெட்டு வந்து துடித்துக்கொண்டு இருந்தார் எதேர்ச்சையாக பைக்கில் போய்கொண்டு இருந்த நான் அதை பார்த்து தொலைத்து விட்டேன் உடனே ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு அந்த உணவகம் அருகே ஓடினேன் -அவர் கீழே விழுந்த அதிர்ச்சியில் அவர் உதட்டிலும் நாக்கிலும் அடிப்பட்டு இரத்தம் வழிந்தோடியிது ஆனால் வெட்டு மட்டும் நிற்க்கவே இல்லை- உடனே அவரை தூக்க முயன்றேன்
தண்ணீரை கொண்டு அவர் முகத்தில் வழிந்தோடும் இரத்ததை
சுத்தம் செய்து அவருக்கு தண்ணீர் அருந்த உதவி செய்தேன் உதவிக்கும் அருகிலிருந்த தோழர்கள் வந்து உதவினார்கள் தண்ணி குடுத்தும் முதல் உதவிகள் செய்தும் அவர் உடலில் வெட்டு நிர்ப்பதாக இல்லை! அவர் வட மாநில தொழிலாளர் என்பதால் போதை வஸ்து ஏதும் உபயோகம் செய்துள்ளாரா என உறுதி படுத்திக்கொண்டேன் அப்படி எதுவும் இல்லை என்பதால் அவர் துடித்துகொண்டு இருக்கும் அதே நேரத்தில் 108க்கு அழைப்பு விடுத்து செய்தியை சொன்னேன் இதோ அவசர ஊர்தி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது -இந்த நேரத்தில் அவருக்கு நன்கு தெரிந்த ஒரு ஹிந்துகாரர் வந்தார் -அவர் கை மணிகட்டு முழுக்க காவி கயர் நெற்றியில் சிவப்பு கோடு
முட்டியில் அனுமன் கடா என ஒரு முழு சங்கிக்கான அனைத்து அடையாளத்யுடன் அவன் இருந்தான்-
சரி நீ என்ன எழவா இருந்துட்டு போ
"இவரை தெரியுமா..பா என்று கேட்டேன் தெரியும் என்று அவரிடம் அவர் மொழியில் அவர் பேசினார் அவரிடம் எதும் பதில் வரவில்லை ஆனால் ஆம்பூலன்ஸ் வந்துவிட்டது உடனே மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதல் உதவி செய்துகொண்டு இருந்தார்கள்
இவரை உடனே ராயபுரம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அந்த நர்ஸ் சொன்னார் நான் உடனே அந்த சங்கியிடம் டேய் தம்பி நீ போ நான் பைக்கில் பின்னாடியே வருகிறேன் என்று சொன்னேன் அதுக்கு அந்த நாயி என்ன சொன்னுது தெரிதுமா?
"நை நை என கையை ஆட்டிவிட்டு எனக்கு வேலை இருக்கு என்று ஓட ஆரமித்துவிட்டான் "அவன் பாரத மாத்தாக்கி ஜே சொல்லுற ஆளு தான்
ஆனா நல்லா ஓடுனான்-
என்னாடா உங்க நாட்டுப்பற்று உங்க மொழிப்பற்று த்தூ
உங்களை எல்லாம் உள்ளவிட்டது எங்க தப்புடா என நினைத்துக்கொண்டு அவரை தூக்கினோம் தீடீரென இன்னொரு சோதனை ?
வலிப்பு நின்று நிதானத்திற்க்கு வந்த அவரும் மருத்துவமனைக்கு செல்ல மருத்துவிட்டார் ?
இது என்னடா எழவா போச்சு?
அந்த நர்ஸ் என்னை கோபத்தோட பார்த்தது ? சார் இவரை நான் ராயப்பேட்டை அழைத்து செல்லவில்லை என்றால் எனக்கு தான் பிளாக் மார்க்கு சார் ? என என்னிடத்தில் முறையிட...?
இதுக்கு பேருதான் வேளியில போற
ஹிந்தி ஓனானை வேட்டியில் விட்ட கதையா?
டேய் இது என் ஊருடா இது தமிழ் நாடுடா என் ஊரில் வந்து விழுந்து தொலைச்சிருக்க மறுபடியும் உனக்கு வெட்டு வந்து உனக்கு எதாவது ஒன்னு ஆச்சினா எங்களுக்கு தான் அவமானம் ஒழுங்கு மரியாதையா வண்டியில ஏறு என மிரட்டி ராயப்பேட்டைக்கு அழைத்து சென்றோம் இப்படி ஒரு கேனப்பய ஊரை நீங்க கேள்வி பட்டு இருக்கிங்களா ஹிந்திவாலாஸ்?
#பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
#குறள்-972
#தமிழ்நாட்டு_வேலை_தமிழருக்கே
#வாழ்கதமிழ்
5 years ago | [YT] | 5
View 3 replies
Madhavan Delta
தான் வாசித்த புத்தகங்கள் வாழ்ந்த அனுபவங்கள் பயணங்கள் போராட்டங்கள் சினிமாக்கள் உரையாடல்கள் என இவ்வாழ்வில் தான் பெற்ற அறிவு அனைத்தும் சக மனிதர்களின் மீது அன்புகாட்டத்தான் என வாழ்ந்த எங்கள் தோழர் S.P.ஜனநாதனை கடைசியாய் இன்றும் பார்த்து வந்தேன் என்பதை விட ஈடுகாடுவரை அமரர் ஊர்தியிலலேயே கால் மறக்க உட்காந்து அவரையே உச்சுகொட்ட இனி இவரை பார்க்க முடியாதோ என்று பயந்த வண்ணமே இருந்தேன் -என் தோழர் ஆயிரக்கணக்கான எளிய மனிதர்களின் கண்ணீரில் விளைந்தபடி இருந்தார்-
இருப்பார்! என்றும் எங்கள் செயலால்!
5 years ago | [YT] | 7
View 1 reply
Madhavan Delta
சென்னை கிரிம்ஸ் சாலையில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையின் '2 ம் தளத்தில் critical care unit-ல் எண் 138 கண்ணாடி அறையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் திரைப்பட இயக்குநர் தோழர் S.P.ஜனநாதன் அவர்களை பல தரப்பட்ட சோதனைகளுக்கு பின் எட்டு அடி இடைவெளியில் நேரில் சந்தித்தேன் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வழிந்தோடியது -ஒரு ஐந்து நிமிடங்கள் அங்கேயே செய்வதறியாது திகைத்து நின்றேன் எனக்கு தீடீரென காலஞ்சென்ற எடிட்டர் ஆடுகளம் கிஷோரின் ஞாபகம் வந்து நின்றது - இதே போல் தான் சென்னை வடபழநி விஜயா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளைச்சாவுவடைந்த எடிட்டர் கிஷோரின் நெற்றியில் கைவைத்து அழுதுகொண்டு இருந்தேன்- இந்த
முறை என் தோழரான இயக்குனர் S.P.ஜனநாதன் ஆனால் அவர் நெற்றியில் கைவைக்கவில்லை ஆனால் அழுகை..... - அவரின் தனிப்பட்ட செவிலித்தாயிடம் விசாரித்தேன் எதையும் முழுமையாக சொல்ல மறுத்தார்
பின்பு ஒரு இளம் மருத்துவரிடம் விசாரித்தேன் அவர் சொன்னது மருத்துவர்.ரமா நரசிம்மனுடன் நரம்பியல் நிபுணர்கள் சீனிவாசன் மற்றும் முருகன் ஆகிய மருத்துவ குழுவினர் தோழர் S.P.ஜனநாதனின் மூளைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் ரத்த உறைவை நீக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள் என்றார்
24/7 அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்ற மன நிறையுடன் வெளியே வந்தேன் -மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெறுகிறது அவர் மூளைச்சாவு அடைந்தார் என்ற பொய் செய்தியை பரப்பிய மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எண்ணி வருத்தப்படுகிறேன் அதுமட்டுமின்றி அந்த செவிலித்தாய்யிடம் நான் S.P.ஜனநாதனின் உதவி இயக்குனர் தான் என பொய் சொல்லி அவரை பார்க்க அனுமதி வாங்கியதை எண்ணி வருந்துகிறேன்.
இவண் -ஏழைத்தாயின் மகன்
மாதவன் டெல்டா
5 years ago | [YT] | 3
View 1 reply
Madhavan Delta
அடுத்து....?
5 years ago | [YT] | 6
View 1 reply
Madhavan Delta
இது நான் செய்த கருத்து படம் எப்படி இருக்கிறது...?
5 years ago | [YT] | 9
View 0 replies
Madhavan Delta
அம்மாவாச கால் படுது
பட்டா தள்ளி நில்றா.....?
5 years ago | [YT] | 8
View 2 replies
Madhavan Delta
🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥
🔥 🔥
🔥 🔥
🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥
🔥 🔥 🔥 🔥
🔥 🔥 🔥 🔥
🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥
#HBDமேதகுPRABHAKARAN 🔥
#தலைவா 🔥
5 years ago | [YT] | 1
View 0 replies
Madhavan Delta
"முருகன் என்றும் வணக்கத்திற்குரிய இறைவன்" என்று சொல்வது ஒரு வகை ஒட்டுண்ணி வகை அரசியல் கெடுவாய்ப்பாக நான் இன்னும் ஓட்டரசியல் என்னும் சனநாயக வேசி தனத்தில் ஈடுபடவில்லை ஈடுப்பட்டால் ஒரு வேலை கண்டிப்பாக முருகனுக்கு சீயான் என்னும் பட்டத்தை கூட வழங்குவேன்.
சரி பேசுபொருளுக்கு வருகிறேன் முருகன் பற்றியும் கந்தசஷ்டி கவசம் பற்றியும் அருவருப்பான என்று சொல்வதை காட்டிலும் ரசனை குறைவான விமர்சனங்களை "கறுப்பர் கூட்டம் " என்னும் ஜாதிமறுப்பு
தோழர்கள் தன் யூடிப் தளத்தில் அக்குவேறு ஆணிவேறாய் விமர்சனத்தளத்தில் பேசி இருக்கிறார்கள் அந்த பேச்சு என்பது ,
இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம்
பிரிவு-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட என்ற IPC சட்டவிதிகளுக்குள் உட்பட்டு நடந்தேறிய ஒரு விவாதம் என்று தான் நாம் பார்க்க வேண்டுமேயொழிய எப்படி என் கந்தனை நீ தப்பாவோ சரியாவோ பேசலாம் என இங்கு எவரும் பேச உரிமையில்லை
காரணம் என்னை மதத்தின் பெயரால் சூத்திரன் என்று ஜாதியின் பெயரால் நாளாஞ்சாதிக்காரன் எனவும் கூறலாம் இதற்கெல்லாம் காரணமாணவன் என நீ கை காட்டுபவனை பதிலுக்கு பாதிக்கப்பட்டவன் கேள்வி கேட்கிறான் அவ்வளவு தான்? அதற்குள் நீ ஆம்பளையா இருந்தினா முஸ்லிம பேசிடு பாப்போம் கிறிஸ்டியன பேசிடு பாப்போம் என தூண்டிவிடும் பாண்டே வகையராகளை என்ன சொல்ல "டேய் சங்கி மங்கி எந்த முஸ்லிமும் எந்த கிறிஸ்டினும் எங்கள சூத்திரன் பஞ்சமனு சொல்லடா அதாவது எங்கள வேசி மக்களுன்னு சொல்லவில்லை ஆனா எங்களை ஆண்டாண்டு காலமாக சூத்திரன்னு சொன்னது இந்த ஹிந்து மதம் தான் நாள் வர்ணங்களையும் நானே படைத்தேன் நானே நினைத்தாலும் அதை மாற்றமுடியாதுன்னு சொன்னவன் யாருடா நபியா இல்ல ஏசுவா வெண்ண வெட்டிகளா நீங்களாம் விவாத களத்துக்கு லாயிக்காடா பாடிசோடா லகுடபாண்டிகளா- சரி மற்றொன்றாக பொதுவாக இப்ப இருக்கும் 69% சதவீத திராவிடவாதிகள் கருத்தியல் களத்தில் இயங்க மறுக்கிறார்கள் மாறாக அவர்களுக்கு அதீதமாக வரும் கிண்டல் கேலி தளத்தில் இயங்கவே அவர்கள் விரும்புகின்றனர் என நான் அறிகிறேன்- இப்போது வந்தபிரச்னைக்கும் இதுதான் மூலக்காரணம் இருந்தாலும் நான் மாநிறமாக இருந்தாலும் கறுப்பர் கூட்டத்தை ஆதரிக்க வேண்டியது என் மன்னிக்க நம் கடமை அந்த வகையில் கறுப்பர் கூட்டம் யூடிப்பை சேர்ந்த தோழர் செந்தில் வாசனை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்தக்க செயலாகும் என் கண்டனத்தை முதலில் பதிவு செய்கிறேன் - முதலில் இந்த கலாச்சார காவல்துறையினர் முதலில் யாரை கைது செய்து இருக்க வேண்டும் 'பெண் ஊடகவியலாளர்களை கண்ணியமற்ற வார்த்தைகளால் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் பாதுகாப்பு தந்த காவல்துறை, உச்சநீதிமன்றத்தை மயிர் மாதிரி விமர்சனம் செய்த ஹரிகர ராஜா சர்மாவை பாதுகாத்த இந்த காவல்துறை இன்று ஒரு காணொளி போடதற்க்கு கைது நடவடிக்கை எடுக்கிறதென்றால் என்ன அர்த்தம்
சட்டபுத்தகத்தை விட பூணூலுக்கு தான்
வலிமை ஜாஸ்த்தி என்று அர்த்தம். அந்த வகையில் கறுப்பர் கூட்ட தோழர்களுக்கு
4.12.1964ல் பெரியார் சொன்னதையே சொல்ல விரும்புகிறேன்
"உண்மையாகவே ஒரு மனிதன் புரட்சியை, மாறுதலைக் காண விரும்பினால் மானம் பார்க்கக்கூடாது. ஒருவன் சாணியடிப்பான், ஒருவன் திட்டுவான், ஒருத்தன் விபச்சாரி மகன் என்பான், இன்னொருவன் காறித்துப்புவான். இதெல்லாம் வெற்றிக்கு வழியென்று நினைக்கவேண்டும்!ஆக நம் சந்ததிகள் வெற்றிக்காக நாம் மானங்கெட்டு இருப்போம் அப்பரம் கறுப்பர் கூட்ட யூடிப் சேனலை சப்கிரைப் பன்னிடேன் நீங்க?
இப்படிக்கு
ஏழைத்தாயின் மகன்
5 years ago | [YT] | 10
View 3 replies
Madhavan Delta
அடுத்த காணொளியை காணதவறாதீர்கள்?
6 years ago | [YT] | 6
View 0 replies
Madhavan Delta
"வாடை-"
அத்தியாயம்-2
அந்த ஏர் இந்திய விமானத்தின் ஆசனவாயில் இருந்து புகை வந்த வண்ணமே இருந்தது-1260 நொடிகள் தாண்டி இப்போது மைனஸ் 20 நொடிகளை கடந்தும்விட்டது - ஹாங்காங் நேரப்படி தற்சமயம் மதியம் 3 மணி -அந்த ஏர் இந்தியா விமானத்தில்
மொத்தம் 137 பயணிகளை சுமந்து போகவேண்டிய நிலை இருந்தும் 13ம் இருக்கை பயணி வராததால்
136 பயணிகளை மட்டும் சுமந்துகொண்டு
ஒரு கர்ப்பிணி பெண்ணின் கவனத்துடன் கிளம்பியது விமானம். கடைசி நொடி வரை "வசன நிலா "வசன நிலா" வசன நிலா"-யென ஒலி குண்டான்
வழியாக வாய் வலிக்க -எச்சல் தெறிக்க ஏர் இந்தியா விமான அத்தைகள் கத்திக் கொண்டிந்தனர் ஆயினும் போதை தெளிந்த வாதையான வசன நிலா அப்படியே பெருத்த பூரான் போல நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்திய விமானத்தை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே இருந்தாள்.
இது தான் கதை சொல்ல நல்ல நேரம் -ஆனால் ஆள் இல்லையே யாரிடத்தில் கதை சொல்ல எந்த மொழியில் சொல்ல - இது என்ன உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டா
ஹாங்காங் ஏர்போர்டல்லவா?
ஒரு நிமிடம்......!...?
என்ன இது ஆச்சரியம்..?
ஹாங்காங் விமான நிலைய ஒலிப்பெருக்கியில் தமிழ் ஒலிக்க்கிறதே
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கூட தமிழ் ஒலிக்க சிறமிக்கும் போது ஹாங்காங்கில் எப்படி சாத்தியம்?
அதுவும் நல்ல தமிழ் ஒலிக்கிறதேயேன
என வசன நிலா திடுக்கிட்டாள் இந்த முறை போதையாள் இல்லை.
அந்த தமிழ் ஒலி வந்த பாதையை நூல் பிடித்து போவது போல் சென்றால்- கடைசியாக ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம்முக்கு சென்று நின்று பார்த்தால்
அந்த இலங்கை தமிழச்சியை -மன்னிக்க அந்த ஈழத்தமிழச்சியை....!
வணக்கம் என்று சக ஒரின தமிழச்சியை நெருங்கினால் வசன நிலா!
மறுபக்கத்தில் அதே மாறாத உபசரிப்பு கட்டி அனைத்தலில் தொடங்கி
சுவிங்கம் பரிமாறுவது வரை நீடிக்கிறது
அந்த சந்தடி சந்திப்பு.....!
எருக்கம்பட்டியில் பிறந்த வசன நிலா ஏன் வாட்டிகனில் வாழவேண்டும்- இப்போது நான் ஏன் தமிழ்நாடுக்கு செல்ல வேண்டும் என்று அனைத்தையும்
சொல்ல ஆசைதான் ஆனால் நம் மீது வைத்திருக்கும் மரியாதை தற்சமயம் அசைபோடும் சுவிங்கம் போல் நீர்த்துவிடுமே என்ன செய்ய சரி நம் பேரை சொல்லிவிட்டோம் ஆனால் அவள் பெயர் மறுபக்கத்தில் வரவில்லையே என நினைக்கும் முன் என் பெயர் வளர்மதி நீங்கள் தான் வசன நிலாவோ..!
வசன நிலா கண்கள் வில் போல் வளைந்தன?
ஆம் உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும்...? அதான் ஏர் இந்தியா விமான வண்டி காரர்கள் உங்க பெயரான வசன நிலாவை உரைநடையாக ஒப்புவித்த வண்ணம் இருந்தார்களே..!
`ஏன் ஊருக்கு போக வில்லையே?
சொல்றேன் வளர்மதி - சரி நீங்க என்ன ஹாங்காங் ஏர்போர்டில் தமிழில் வர்ண்ணை செய்யிரிங்க எப்படி சாத்தியம்?
`கடைசியாக பறந்தது இலங்கை விமானம் அந்த பயணிகளுக்காக ஆங்கிலத்தில், சிங்களத்தில், தமிழில் என மூன்று வர்ண்ணையாளர்களை ஹாங்காங் நிர்வாகம் வேலைக்கு
அமர்த்தி உள்ளது அதில் இந்த பொடியளும் ஒருத்தி'சரி வாங்கோ
தே தண்ணி குடிப்போம்.
தே தண்ணினா என்ன தேவிடியா தண்ணியா....?
இல்ல இல்ல "டீ"....!
ஓ Sorry எங்க ஊரு ஸ்லாங்கு இது எனச்சொல்லி இருவரும் மொசாக்கில்
ஊர்ந்த வண்ணம் சென்றார்கள்.
ஏர்போர்ட் ஃபுட் கோட்டில் போய் நீன்றார்கள்.
நல்ல அடர்ப்பச்சை சாயத்துடன் இரண்டு கிரீன் டீ'யை ஆடர் செய்தாள் வளர்மதி-
அதற்க்குள் வளர்மதியின் கால் செருப்பின் கீல்ஸ்சை நிலா பார்த்தாள் அது ஒரு ஆண் குறி நீளத்தில் செருப்புக்கு முட்டுக்கொடுப்பதாக
கற்பனை செய்தால் !
இப்படி தான் நிலாவுக்கு எடாபுடமாக அடிக்கடி Sex கற்ப்பனைகள் வரும் வசன நிலா இப்படி இருப்பதற்க்கும் இது போல் சில நீல சிந்தனை தாக்கங்களும் ஒர் காரணம் எனலாம். Sex விசயத்தில் அணுக்கு நிகராக சில experiment டை செய்து பார்ப்பாள் அது தவறேன்றாள் 'அண்' அலைவதும் தவறு தானே என தன் ரோம் நகர பார் தோழமைகளுடன் அவள் விவாதம் செய்திருக்கிறாள் "ஆணை' விட பெண் எந்த விசயத்திலும் சளைத்தவளில்லை என்பது நிலாவின் வாதம்- ஆண் குறி இருப்பதலாம் ஆண்மைக்கான அறிகுறியல்ல என்பதை
தன்னுடன் கலவியில் தோற்ற ஆண் தோழமைகளிடத்தில் சொல்லி தன் நிர்வாணத்தை கலைத்துருக்கிறாள்.
தற்சமயம் நிலாவின் சிந்தனை சிரிப்புடன் சேர்த்தே வளர்மதியுடன் இரு கோப்பை பச்சை தேனீர் வந்துவிட்டது.
"கடந்த ஞாபகங்களை திறக்கிற பெட்டக சாவியை பெரும்பாலும் தேனீரே வைத்திருக்கிறன.....?
தொடரும்......
எழுத்து
மாதவன் டெல்டா
6 years ago | [YT] | 3
View 1 reply
Load more