இறைகீதம்

இசையால் நாம் எதையும் வசப்பட வைக்கலாம்.

வாழ்வில் துன்பம் இயற்கை என்றாலும் அந்த துன்பத்தைப் போக்க இயற்கையே நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை. இந்த உலகில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசையாகத்தான் இருக்கும். 

"ஆன்மாவின் உணர்வுகளை இசை நேரடியாகப் பிரதிபலிக்கிறது." --அரிஸ்டாட்டில்.


இறைபக்தி மிகுந்த அருமையான பாடல்களின் தொகுப்பு. ”இறைநம்பிக்கை உறுதிப்படுத்தப்படட்டும். இறையருள் அலைஅலையாய் உலகமெங்கும் தவழட்டும்”