உன் வாழ்வில் எதை இழந்தாலும் துணிச்சலோடு போராடு. உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டும் எனில். உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும். உங்கள் வாழ்வு உங்கள் கையில். அது உங்களது கட்டுப்பாட்டை விட்டு எங்கும் போகாது. எல்லாம் முடிந்து விட்டது என ஆன பின்னும் கூட பூஜ்ஜியத்திலிருந்து துவங்கி சாதனையாளர்களாகப் பலர் ஆகியிருக்கிறார்கள். அனைத்தும் கையை விட்டு நழுவுவது போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அது உங்களது நம்பிக்கை தளர்வதால் வருவது தான். ஆகவே நம்பிக்கையை இறுகப் பிடித்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். காலை வணக்கம் 🙏
கோபக்கார அம்மா உன் கோபம் கொஞ்சம் தாம்மா.வாராஹி கொடுமை கண்டு கண்டு எனக்கு கோபம் வரலை ஏம்மா.
கோபக்கார அம்மா நீயோ குழந்தை போல ஆமாம்.வாராஹி வஞ்ச நெஞ்சர் வந்தால் நீயோ கொஞ்சி சிரிக்கலாமா.
கோபம் வந்தால் குணங்கள் கெடும் அழகு முகத்தில் வெப்பம் சுடும் இரத்தநாளம் சப்தம் இடும் அமைதி நெஞ்சில் போயே விடும் வாராஹி
பொறுமை பூமி கோபப்பட்டால் பூகம்பத்தால் உயிர்கள் அழியும ஆகாயம்தான் கோபப்பட்டால் அக்னி தீயால் காடே எரியும் அமைதி கடலும் கோபப்பட்டால் கடல் கொந்தலித்து நாடே அழியும் அன்பு தாயே கோபப்பட்டால் அக்கிரமங்கள் யாவும் ஒழியும்.
தன்னை தானே அழித்து கொல்லும் நெருப்பு போல கோபம்தான் அடுத்தவரை அழிக்க நினைத்தால் தானும் அழியும் கோபம்தான் கோபம் கூட அழகாகும் அன்பு மனங்கள் உரசத்தான் கோபம் கூட வலியாகும் பிரிவால் வரும் துயரம்தான்
கோப குணங்கள் யாவும் அடக்க தவமே தரும் யோகம்தான் சாந்தம் மனதில் அமைதி பெற பொறுமை காக்க தியானம்தான் கோப குணத்தை விட்டொழித்தால் தேவி பாதம் கிடைக்கும்தான் அருளும் வரமும் கிடைத்தாலே அன்பால் வாழ்க்கை நிலைக்கும்தான்.
பிறர் கேலி செய்கிறார்கள் என்று பின்தங்கி விடாதே முன்னேறி சென்று திரும்பி பார் அவர்கள் அதே இடத்தில் வேறு ஒருவரை கேலி செய்து கொண்டிருப்பார்கள்.. மனநிலைக்கு தகுந்தாற் போல் பேசி விடாதீர்கள்.. மனநிலைமாறலாம்.. ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. காலை வணக்கம் 🙏
Lalitha Subramanian
*உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்றால்...........*_
*நீங்கள் கசப்பை சுவைக்க தயாராக இருக்க வேண்டும்..........!!*_காலை வணக்கம்🙏
1 day ago | [YT] | 1,589
View 7 replies
Lalitha Subramanian
விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய். இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது! காலை வணக்கம் 🙏
2 days ago | [YT] | 2,404
View 23 replies
Lalitha Subramanian
இனிய காலை வணக்கம் 🙏
2 days ago | [YT] | 1,502
View 7 replies
Lalitha Subramanian
*அடுத்து வரவிருக்கும் முக்கிய பண்டிகைகளின் விவரம் :*
17/07/26 - ஆடி மாதப் பிறப்பு
03/08/26 - ஆடிப் பெருக்கு
21/08/26 - வரலட்சுமி விரதம்
26/08/26- ருக் உபாகர்மா
27/08/26- யஜுர் உபாகர்மா
28/08/26- காயத்ரி ஜபம்,
04/09/26- ஜன்மாஷ்டமி
13/09/26- ஸாம உபகர்மா
14/09/26- விநாயக சதுர்த்தி
27/09/26- மஹாளய பஷம்
10/10/26- மஹாளய அமாவாசை
11/10/26- நவராத்திரி ஆரம்பம்
19/10/26- சரஸ்வதி பூஜை
20/10/26- விஜயதசமி
08/11/26- தீபாவளி
10/11/26- சஷ்டி விரதம்
15/11/26- கந்த ஷஷ்டி
20/12/26- வைகுண்ட ஏகாதசி
24/11/26- சர்வாலய தீபம்
24/12/26- ஆருத்ரா தர்சனம்
14/01/27- போகிப் பண்டிகை
15/01/27- பொங்கல்
16/01/27- கனுப் பண்டிகை
15/03/27- காரடையான் நோன்பு
3 days ago | [YT] | 3,446
View 33 replies
Lalitha Subramanian
*தினமும் ஒரு சின்ன விஷயத்துக்காவது நன்றி சொல்லுங்க,*
*மனசுக்கு நிம்மதியா இருக்கும்.*
* நன்றியுடன் காலை வணக்கம் ....*
4 days ago | [YT] | 2,146
View 17 replies
Lalitha Subramanian
உன் வாழ்வில் எதை இழந்தாலும்
துணிச்சலோடு போராடு.
உன் எண்ணம் விண்ணைத்
தொட வேண்டும் எனில்.
உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்.
உங்கள் வாழ்வு உங்கள் கையில். அது உங்களது கட்டுப்பாட்டை விட்டு எங்கும் போகாது.
எல்லாம் முடிந்து விட்டது என ஆன பின்னும் கூட பூஜ்ஜியத்திலிருந்து துவங்கி சாதனையாளர்களாகப் பலர் ஆகியிருக்கிறார்கள்.
அனைத்தும் கையை விட்டு நழுவுவது போல உங்களுக்குத்
தோன்றலாம்.
ஆனால் அது உங்களது நம்பிக்கை தளர்வதால் வருவது தான்.
ஆகவே நம்பிக்கையை இறுகப் பிடித்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். காலை வணக்கம் 🙏
5 days ago | [YT] | 2,185
View 10 replies
Lalitha Subramanian
நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது... அன்புடன் இனிய காலை வணக்கம்🙏
6 days ago | [YT] | 2,035
View 14 replies
Lalitha Subramanian
கோபக்கார அம்மா உன் கோபம்
கொஞ்சம் தாம்மா.வாராஹி
கொடுமை கண்டு கண்டு எனக்கு
கோபம் வரலை ஏம்மா.
கோபக்கார அம்மா நீயோ குழந்தை
போல ஆமாம்.வாராஹி
வஞ்ச நெஞ்சர் வந்தால் நீயோ
கொஞ்சி சிரிக்கலாமா.
கோபம் வந்தால் குணங்கள் கெடும்
அழகு முகத்தில் வெப்பம் சுடும்
இரத்தநாளம் சப்தம் இடும்
அமைதி நெஞ்சில் போயே விடும்
வாராஹி
பொறுமை பூமி கோபப்பட்டால்
பூகம்பத்தால் உயிர்கள் அழியும
ஆகாயம்தான் கோபப்பட்டால்
அக்னி தீயால் காடே எரியும்
அமைதி கடலும் கோபப்பட்டால்
கடல் கொந்தலித்து நாடே அழியும்
அன்பு தாயே கோபப்பட்டால்
அக்கிரமங்கள் யாவும் ஒழியும்.
தன்னை தானே அழித்து கொல்லும்
நெருப்பு போல கோபம்தான்
அடுத்தவரை அழிக்க நினைத்தால்
தானும் அழியும் கோபம்தான்
கோபம் கூட அழகாகும்
அன்பு மனங்கள் உரசத்தான்
கோபம் கூட வலியாகும்
பிரிவால் வரும் துயரம்தான்
கோப குணங்கள் யாவும் அடக்க
தவமே தரும் யோகம்தான்
சாந்தம் மனதில் அமைதி பெற
பொறுமை காக்க தியானம்தான்
கோப குணத்தை விட்டொழித்தால்
தேவி பாதம் கிடைக்கும்தான்
அருளும் வரமும் கிடைத்தாலே
அன்பால் வாழ்க்கை நிலைக்கும்தான்.
6 days ago | [YT] | 5,717
View 29 replies
Lalitha Subramanian
காலை வணக்கம் 🙏
6 days ago | [YT] | 1,429
View 6 replies
Lalitha Subramanian
பிறர் கேலி செய்கிறார்கள் என்று பின்தங்கி விடாதே முன்னேறி சென்று திரும்பி பார் அவர்கள் அதே இடத்தில் வேறு ஒருவரை கேலி செய்து கொண்டிருப்பார்கள்..
மனநிலைக்கு தகுந்தாற் போல் பேசி விடாதீர்கள்..
மனநிலைமாறலாம்..
ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. காலை வணக்கம் 🙏
1 week ago | [YT] | 3,136
View 8 replies
Load more