ஆதி இந்திய கிருஸ்தவம் என்ற சைவ வைணவம்

ஆதி இந்திய கிருஸ்தவம் என்ற சைவ வைணவம் என்ற தலைப்பை பார்த்தவுடன் கிருஸ்தவர்கள் இது ஏதோ கள்ள உபதேசம் என்று உடனே கூறிவிடுவார்கள். ஏனென்றால் நாம் ஐரோப்பிய கிருஸ்தவத்தை தான் பின்பற்றி கொண்டிருக்கிறோம்.
நாம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை காக்க தவறிவிட்டோம்.
தோமா வழியாக இந்தியாவானது கிபி 52ல் இயேசுவை ஏற்றுகொண்ட சங்கதி Rss, BJP மற்றும் இந்து முண்ணனியினரால் மாற்றப்படுகிறது மற்றும் மறைகப்படுகிறது.
மேலும் வரலாறுகளை திரித்து எழுத ஆரம்பித்துவிட்டனர்.
அதை பொய் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தோமா இந்தியா வரவே இல்லை என்று வரலாற்றை அழிக்க முயற்சிக்கின்றனர்.
தோமா வழி கிருஸ்தவத்தின் வெளிபாட்டை அனுதினமும் நாம் போடும் கோலமே காட்டிகொடுக்கிறது.
மார்கழி மாதம் குளிர்காலமாகும் இந்த குளிர்காலத்தில் தான் வானத்தின் மலராகிய இறைவன் மாட்டுதொழுவத்தில் பிறந்தார் என்பதை குறிக்க சாணத்தில் குளிர்காலத்தில் மலரகூடிய மலர்களை வைத்து இயேசுவின் பிறப்பின்செய்தியை உலகுக்கு அறிவித்தனர்.
ஆதி இந்திய கிருஸ்தவர்கள்.
இன்னும் பல வீடியோவில் காணலாம். நன்றி
டெலகிராம் குழுவின் இணைப்பு


t.me/ancientindianchristianity