கொடை மற்றும் தியாகத்தின் திருநாளான பக்ரீத்தைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல... இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.
இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.
கொடையும், தியாகாமும் தான் உலகில் சிறந்தவை என்பதை உணர்த்தும் எந்தத் திருவிழாவும் உலகில் அனைவருக்குமான திருவிழா தான். அந்த வகையில் பக்ரீத் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்; அது சொல்லும் பாடங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர், மாவீரன் ஜெ.குரு அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காடுவெட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்து, புகழஞ்சலி செலுத்திய போது.!
தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகள் பழைய ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் நடவடிக்கை எடுத்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நன்றி தெரிவித்து வணிகர்கள் பொதுமக்கள் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பி வெங்கடேஸ்வரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்#pmk#dharmapuri#tn29#anbumani#ramadoss@makkaltvofficial@PMKOfficialchannel@pmkveriyan
பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் சேலம் RR பிரியாணி உரிமையாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன்#pmk#anbumani#tn29
Pmkveriyan
பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்!
கொடை மற்றும் தியாகத்தின் திருநாளான பக்ரீத்தைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல... இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.
இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.
கொடையும், தியாகாமும் தான் உலகில் சிறந்தவை என்பதை உணர்த்தும் எந்தத் திருவிழாவும் உலகில் அனைவருக்குமான திருவிழா தான். அந்த வகையில் பக்ரீத் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்; அது சொல்லும் பாடங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
19 hours ago | [YT] | 789
View 2 replies
Pmkveriyan
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர், மாவீரன் ஜெ.குரு அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காடுவெட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்து, புகழஞ்சலி செலுத்திய போது.!
2 days ago | [YT] | 2,455
View 12 replies
Pmkveriyan
காடுவெட்டியார் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வந்த அண்ணன் அன்புமணி அவர்களை வரவேற்ற.......
மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் துணைவியார் மற்றும் தம்பி கனலரசன் மற்றும் அம்மா தமிழரசி அவர்கள்....
3 days ago | [YT] | 1,927
View 13 replies
Pmkveriyan
கோடி வன்னியர்களின் காவல் தெய்வமான காடுவெட்டி குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினம்.#anbumani#ramadoss#jguru#tn29#pmkveriyan@makkaltvofficial @PMKOfficialchannel @pmkveriyan
3 days ago | [YT] | 1,684
View 13 replies
Pmkveriyan
தலைவர் வருகை#anbumani#ramadoss#tn29@makkaltvofficial @PMKOfficialchannel @pmkveriyan #jguru
3 days ago | [YT] | 1,864
View 12 replies
Pmkveriyan
Vijay plan..
#pmk #pmk #pmk2_0
#pmkvanniyar👑🤫💥🔥🤗💯
4 days ago | [YT] | 400
View 22 replies
Pmkveriyan
நேற்று, எங்களது சொந்த கிராமமான, விழுப்புரம் மாவட்டம், கீழ்சிவிரி திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற திரௌபதி - அர்ஜுனன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கிராமத்து பொதுமக்களுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்த போது.! #pmk#anbumani#sowmiyaanbumani#ramadoss#tn29@makkaltvofficial @PMKOfficialchannel @pmkveriyan
4 days ago | [YT] | 1,824
View 14 replies
Pmkveriyan
தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகள் பழைய ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் நடவடிக்கை எடுத்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நன்றி தெரிவித்து வணிகர்கள் பொதுமக்கள் தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் முன்னாள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பி வெங்கடேஸ்வரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்#pmk#dharmapuri#tn29#anbumani#ramadoss@makkaltvofficial @PMKOfficialchannel @pmkveriyan
4 days ago | [YT] | 1,028
View 9 replies
Pmkveriyan
"மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் சதியை முறியடிக்க வேண்டும்" - அன்புமணி
#Anbumani #PMK #Tamilnadu #CMVijay@makkaltvofficial @PMKOfficialchannel @pmkveriyan #tn29
5 days ago | [YT] | 827
View 8 replies
Pmkveriyan
பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
சேலம் RR பிரியாணி உரிமையாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன்#pmk#anbumani#tn29
1 week ago | [YT] | 2,655
View 11 replies
Load more