Hai friends this is vijiprabu. This is my official YouTube channel. Videos will be upload in a regular intervals. Please support and subscribe this channel. I will keep u entertained. Thank you friends
https://youtu.be/j42tiwtgwyo தேன்மலர் தனது தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு செல்லும் போது குடும்பத்தின் பாசமும் ஒற்றுமையும் அழகாக வெளிப்படுகிறது.
அதே நேரத்தில், விமல் தேன்மலரிடம் நெருங்க முயற்சிக்கிறான்; ஆனால் துளசி அவன் நோக்கத்தை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கிறாள்.
மறுபுறம், நிஜந்தன் தேன்மலரை ஆழமாக காதலித்தாலும், தனது காதலை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்து அவளின் குடும்பத்தின் மதிப்பைப் பெற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறான்.
விமலும் அவன் தாயும் செல்வமும் அந்தஸ்தும் அடைய தேன்மலரின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்த திட்டமிடுகின்றனர்.
காதல், குடும்பப் பாசம், மறைந்த ஆசைகள், உயர்வுக்கான போராட்டம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கதையை விறுவிறுப்பாக முன்னெடுக்கின்றன.
https://youtu.be/Z2N4GGh-sWw அவன் மீதான அவளின் காதலை தீபகாந்தனுக்குத் தெளிவாய் எடுத்துரைத்தது.
"சௌமித்ரா.. டேய்.. தேங்க்ஸ்டா.."
"ம்ம்.. நானும் தேங்க்ஸ்.."
"அதை நிமிர்ந்து என் முகத்தப் பார்த்து சொன்னேன்னா எனக்கு இன்னும் சந்தோசமா இருக்குமில்ல.."
கேட்டவனின் கேள்வியில்.. தலை நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவளின் முகத்தினைத் தன் கரங்களால் சிறைப்படுத்தி.. மெல்லக் குனிந்து சௌமித்ராவின் இதழ்களை சிறைபிடித்தான் தீபகாந்தன்..
அணைப்பினுள் அடங்கிக் கொண்டாள் சௌமித்ரா.
சிறு வயது முதல் பார்த்து வளந்த தோழனை காதலித்தும் குடும்பத்தினருக்காக தன் காதலை வெளியில் சொல்ல இயலா கதாநாயகி..தந்தையின் விருப்பத்திற்காக அவர் காட்டிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் கதாநாயகன்..இருவரும் அவரவர் சூழ்நிலைகளைக் கடந்து பெரியவர்களின் விருப்பத்துடன் வாழ்வில் இணையும் அழகான காதல் கதை.
எழுத்தாளர் விஜிபிரபுவின் - உயிரில் இணையும் தருணம் குரல் : rj புவனா செல்வம்
எழுத்தாளர் விஜிபிரபுவின் - நதி நீ கரை நான்... குரல் : rj புவனா செல்வம்
பொறுப்பில்லாத் தந்தை.. குழந்தைகளின் நலனுக்காக அவரைப் பொறுத்துக் கொள்ளும் தாய். இவர்களுக்கு மகளாக பிறந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாய் இருக்கும் நாயகி. தந்தையின் வற்புறுத்தலுக்கா க வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லும் நாயகியை காதல் கொள்ளும் ராஜ குடும்பத்து நாயகன். அவளின் விருப்பமின்றி தந்தை கொடுத்த வாக்குக்காக நாயகனின் காதலை மறுத்து ஊர் திரும்பும் நாயகி அதனால் எதிர் கொள்ளும் துன்பங்களும்.. அதிலிருந்து அவளை மீட்டு நாயகன் எப்படி அவளை கரம் பிடிக்கிறான் என்பதையும் கூறும் அற்புதமான குடும்பக் கதை இது.
எழுத்தாளர் விஜி பிரபு அவர்கள் எழுதிய "யார் குரல் இது " கதையை RJ புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள். பூர்வ ஜென்ம காதல் கதை இது. முந்தைய பிறவியில் இளவரசன் மீது உயிராய் காதல் கொண்டிருக்கும் சாதாரண பெண் அவள். அவளின் காதல் அறியும் அரச குடும்பம் அக்காதலோடு அவளையும் தணலுக்கு இறையாக்கிட அதற்கு காரணம் தன் காதலானவன் என நம்பிய அவள் அடுத்த பிறவியிலும் அவனை பின் தொடர்ந்து பழிதீர்க்கத் துடிக்கின்றாள். இது எதையும் அறியாத அப்பாவி நாயகன் அதனை எப்படி சமாளித்து தன் வாழ்வின் நிம்மதியை மீட்டெடுக்கிறான் என்பதை கூறும் சஸ்பென்ஸ் நிறைந்த திகில் கதை இது.
Vijiprabu 's VP novels
https://youtu.be/j42tiwtgwyo
தேன்மலர் தனது தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு செல்லும் போது குடும்பத்தின் பாசமும் ஒற்றுமையும் அழகாக வெளிப்படுகிறது.
அதே நேரத்தில், விமல் தேன்மலரிடம் நெருங்க முயற்சிக்கிறான்; ஆனால் துளசி அவன் நோக்கத்தை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்கிறாள்.
மறுபுறம், நிஜந்தன் தேன்மலரை ஆழமாக காதலித்தாலும், தனது காதலை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்து அவளின் குடும்பத்தின் மதிப்பைப் பெற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறான்.
விமலும் அவன் தாயும் செல்வமும் அந்தஸ்தும் அடைய தேன்மலரின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்த திட்டமிடுகின்றனர்.
காதல், குடும்பப் பாசம், மறைந்த ஆசைகள், உயர்வுக்கான போராட்டம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கதையை விறுவிறுப்பாக முன்னெடுக்கின்றன.
2 weeks ago | [YT] | 66
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/Z2N4GGh-sWw
அவன் மீதான அவளின் காதலை தீபகாந்தனுக்குத் தெளிவாய் எடுத்துரைத்தது.
"சௌமித்ரா.. டேய்.. தேங்க்ஸ்டா.."
"ம்ம்.. நானும் தேங்க்ஸ்.."
"அதை நிமிர்ந்து என் முகத்தப் பார்த்து சொன்னேன்னா எனக்கு இன்னும் சந்தோசமா இருக்குமில்ல.."
கேட்டவனின் கேள்வியில்.. தலை நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவளின் முகத்தினைத் தன் கரங்களால் சிறைப்படுத்தி.. மெல்லக் குனிந்து சௌமித்ராவின் இதழ்களை சிறைபிடித்தான் தீபகாந்தன்..
அணைப்பினுள் அடங்கிக் கொண்டாள் சௌமித்ரா.
1 month ago | [YT] | 71
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/99s3riMB4IA
எழுத்தாளர் விஜி பிரபு அவர்கள் எழுதிய மௌனங்கள் அவளது மொழியாகும் கதையை RJ புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
2 months ago | [YT] | 47
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/99s3riMB4IA
எழுத்தாளர் விஜி பிரபு அவர்கள் எழுதிய மௌனங்கள் அவளது மொழியாகும் கதையை RJ புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
2 months ago | [YT] | 59
View 1 reply
Vijiprabu 's VP novels
https://youtu.be/EhH7ka8K_s8
சிறு வயது முதல் பார்த்து வளந்த தோழனை காதலித்தும் குடும்பத்தினருக்காக தன் காதலை வெளியில் சொல்ல இயலா கதாநாயகி..தந்தையின் விருப்பத்திற்காக அவர் காட்டிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் கதாநாயகன்..இருவரும் அவரவர் சூழ்நிலைகளைக் கடந்து பெரியவர்களின் விருப்பத்துடன் வாழ்வில் இணையும் அழகான காதல் கதை.
எழுத்தாளர் விஜிபிரபுவின் - உயிரில் இணையும் தருணம்
குரல் : rj புவனா செல்வம்
3 months ago | [YT] | 50
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/6vmsRb6MHSc
எழுத்தாளர் விஜிபிரபுவின் - நாளும் சுப வேளை தான்
குரல் : rj புவனா செல்வம்
3 months ago | [YT] | 34
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/6ciugRPZgjk
எழுத்தாளர் விஜிபிரபுவின் முள்ளோடுதான் முத்தங்களா... கதையை rj புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
3 months ago | [YT] | 36
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/0zoNGmReIs0
எழுத்தாளர் விஜிபிரபுவின் - நதி நீ கரை நான்...
குரல் : rj புவனா செல்வம்
பொறுப்பில்லாத் தந்தை.. குழந்தைகளின் நலனுக்காக அவரைப் பொறுத்துக் கொள்ளும் தாய். இவர்களுக்கு மகளாக பிறந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாய் இருக்கும் நாயகி. தந்தையின் வற்புறுத்தலுக்கா க வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் செல்லும் நாயகியை காதல் கொள்ளும் ராஜ குடும்பத்து நாயகன். அவளின் விருப்பமின்றி தந்தை கொடுத்த வாக்குக்காக நாயகனின் காதலை மறுத்து ஊர் திரும்பும் நாயகி அதனால் எதிர் கொள்ளும் துன்பங்களும்.. அதிலிருந்து அவளை மீட்டு நாயகன் எப்படி அவளை கரம் பிடிக்கிறான் என்பதையும் கூறும் அற்புதமான குடும்பக் கதை இது.
நதி நீ கரை நான்... |
3 months ago | [YT] | 30
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/bmXlSJb7GHM
எழுத்தாளர் விஜி பிரபு அவர்கள் எழுதிய "யார் குரல் இது " கதையை RJ புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
பூர்வ ஜென்ம காதல் கதை இது. முந்தைய பிறவியில் இளவரசன் மீது உயிராய் காதல் கொண்டிருக்கும் சாதாரண பெண் அவள். அவளின் காதல் அறியும் அரச குடும்பம் அக்காதலோடு அவளையும் தணலுக்கு இறையாக்கிட அதற்கு காரணம் தன் காதலானவன் என நம்பிய அவள் அடுத்த பிறவியிலும் அவனை பின் தொடர்ந்து பழிதீர்க்கத் துடிக்கின்றாள். இது எதையும் அறியாத அப்பாவி நாயகன் அதனை எப்படி சமாளித்து தன் வாழ்வின் நிம்மதியை மீட்டெடுக்கிறான் என்பதை கூறும் சஸ்பென்ஸ் நிறைந்த திகில் கதை இது.
3 months ago | [YT] | 31
View 0 replies
Vijiprabu 's VP novels
https://youtu.be/CHdDz2DLQeE
எழுத்தாளர் விஜி பிரபு அவர்கள் எழுதிய என்னவளே எனதுயிரே கதையை RJ புவனா செல்வம் குரலில் கேட்டு மகிழுங்கள்.
கடந்த கால காதலை மறக்க முடியாமல் வாழும் இயக்குனர் ரிஷி, பல வருடங்கள் கழித்து தனது காதலி பவித்ராவை மீண்டும் சந்திக்கிறான்.
அந்த சந்திப்பு பழைய காயங்களை கிளறி, காதல்–வேதனை கலந்த உணர்வுகளால் அவர்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்குகிறது.
3 months ago | [YT] | 33
View 0 replies
Load more