Official Channel Of Udhayanidhi Stalin DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.
அரசியல் களத்தில் அளவில்லா சோதனைகள் வந்தபோதும், கழகத்தின் நாடியாய், நரம்பாய் திகழ்ந்த கொள்கை வீரர்களை கொண்ட மாவட்டம் ராணிப்பேட்டை என்பதை நினைவூட்டிப் பேசினோம்.
2026 தேர்தலில் பாசிசத்திடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க கழக உடன்பிறப்புகள் ஆயத்தமாகிவிட்டதை அவர்களின் உற்சாகம் நமக்கு உணர்த்தியது.
பாசிசமும் அடிமைக் கூட்டமும் வீழும், உரிமைப் போரில் தமிழ்நாடு என்றும் வெல்லும்!
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் @dmk_youthwing சார்பில் 'கலைஞர் நூலகம்' அமைத்து வருகிறோம்.
அந்த வகையில், ஆற்காடு நகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை இன்று திறந்து வைத்து, இளைஞரணி நிர்வாகிகளை பாராட்டினோம்.
பல்வேறு தலைப்பிலான நூல்கள், பத்திரிகைகள் என அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்நூலகத்தினை அப்பகுதி மக்கள் - குறிப்பாக இளம் தலைமுறையினர் - நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 50,000 மகளிர் உட்பட மொத்தம் 73,000 பேருக்கு ரூ.296 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மேலும், ரூ.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, ரூ 25 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.
பொருளாதாரத்தில் மகளிர் தன்னிறைவு பெறவும், ஏழை-எளிய மக்கள் ஏற்றம் பெறவும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் சிறப்புகளை குறிப்பிட்டு உரையாற்றினோம்.
வளர்ச்சியில் தமிழ்நாடு செழிக்க - நமது பணிகள் என்றும் தொடரும்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழா அரங்கில், நம் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் தயாரிப்புகளைக் கொண்ட அரங்குகளுக்கு சென்று அவற்றின் பயன்பாட்டை கேட்டறிந்தோம். மகளிர் குழுக்களைச் சகோதரிகள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்.
1942இல் மும்பையில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' மாநாட்டில் கலந்து கொண்டு அங்கேயிருந்து தமிழ்நாடு திரும்பிய கர்ம வீரர் காமராஜர் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் ராணிப்பேட்டையில் தங்கி இருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில் ராணிப்பேட்டையில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் மறைந்திருந்து செயலாற்றிய வீட்டை சீரமைத்து, நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், நம் திராவிட மாடல் அரசு அதனை சீரமைத்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க அந்த இல்லத்தை இன்று நாம் திறந்து வைத்தோம். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்!
Udhayanidhi Stalin
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.
2 weeks ago | [YT] | 249
View 17 replies
Udhayanidhi Stalin
youtube.com/live/tlbkVF0ZFw8?feature=share
1 month ago | [YT] | 55
View 3 replies
Udhayanidhi Stalin
youtube.com/live/UA14N1kAcIc?si=kmRxyEG9PrO_vUvY
1 month ago | [YT] | 62
View 4 replies
Udhayanidhi Stalin
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.
அரசியல் களத்தில் அளவில்லா சோதனைகள் வந்தபோதும், கழகத்தின் நாடியாய், நரம்பாய் திகழ்ந்த கொள்கை வீரர்களை கொண்ட மாவட்டம் ராணிப்பேட்டை என்பதை நினைவூட்டிப் பேசினோம்.
2026 தேர்தலில் பாசிசத்திடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க கழக உடன்பிறப்புகள் ஆயத்தமாகிவிட்டதை அவர்களின் உற்சாகம் நமக்கு உணர்த்தியது.
பாசிசமும் அடிமைக் கூட்டமும் வீழும், உரிமைப் போரில் தமிழ்நாடு என்றும் வெல்லும்!
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA @AbdulmalikDmk
6 months ago | [YT] | 91
View 3 replies
Udhayanidhi Stalin
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் @dmk_youthwing சார்பில் 'கலைஞர் நூலகம்' அமைத்து வருகிறோம்.
அந்த வகையில், ஆற்காடு நகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை இன்று திறந்து வைத்து, இளைஞரணி நிர்வாகிகளை பாராட்டினோம்.
பல்வேறு தலைப்பிலான நூல்கள், பத்திரிகைகள் என அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்நூலகத்தினை அப்பகுதி மக்கள் - குறிப்பாக இளம் தலைமுறையினர் - நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
@R_Gandhi_MLA @Jagathofficial @AbdulmalikDmk @Prabhugajendran @EaswarappanMLA
6 months ago | [YT] | 65
View 3 replies
Udhayanidhi Stalin
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 50,000 மகளிர் உட்பட மொத்தம் 73,000 பேருக்கு ரூ.296 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மேலும், ரூ.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, ரூ 25 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.
பொருளாதாரத்தில் மகளிர் தன்னிறைவு பெறவும், ஏழை-எளிய மக்கள் ஏற்றம் பெறவும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் சிறப்புகளை குறிப்பிட்டு உரையாற்றினோம்.
வளர்ச்சியில் தமிழ்நாடு செழிக்க - நமது பணிகள் என்றும் தொடரும்!
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA
6 months ago | [YT] | 80
View 2 replies
Udhayanidhi Stalin
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழா அரங்கில், நம் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் தயாரிப்புகளைக் கொண்ட அரங்குகளுக்கு சென்று அவற்றின் பயன்பாட்டை கேட்டறிந்தோம். மகளிர் குழுக்களைச் சகோதரிகள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA
6 months ago | [YT] | 53
View 1 reply
Udhayanidhi Stalin
ராணிப்பேட்டையில் உள்ள The GeeKay World School பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள Convention Hall மற்றும் Badminton Academy-ஐ இன்று திறந்து வைத்தோம்.
இந்த புதிய Academy நாளைய Badminton சாதனையாளர்களை உருவாக்கட்டும்.
அன்பும் - வாழ்த்தும்!
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA
6 months ago | [YT] | 43
View 2 replies
Udhayanidhi Stalin
ராணிப்பேட்டையில் @dmk_youthwing வட்ட துணை அமைப்பாளர் சரண்(எ) சரவணன் - ராஜகுமாரி ஆகியோரின் திருமணத்தை இன்று தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
காமராஜர் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டப் பணியாற்றிய இல்லத்திற்கு அருகிலேயே இந்த திருமணம் நடைபெற்றது கூடுதல் சிறப்பு.
இல்வாழ்க்கையை தொடங்கும் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு, உற்ற நண்பர்களாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினோம்.
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA
6 months ago | [YT] | 34
View 2 replies
Udhayanidhi Stalin
1942இல் மும்பையில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' மாநாட்டில் கலந்து கொண்டு அங்கேயிருந்து தமிழ்நாடு திரும்பிய கர்ம வீரர் காமராஜர் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்ணில் சிக்காமல் ராணிப்பேட்டையில் தங்கி இருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் நோக்கில் ராணிப்பேட்டையில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் மறைந்திருந்து செயலாற்றிய வீட்டை சீரமைத்து, நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், நம் திராவிட மாடல் அரசு அதனை சீரமைத்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க அந்த இல்லத்தை இன்று நாம் திறந்து வைத்தோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தியாகத்தை என்றென்றும் போற்றுவோம்!
@R_Gandhi_MLA @Jagathofficial @EaswarappanMLA #MuniRatnamMLA
6 months ago | [YT] | 36
View 1 reply
Load more