செயற்கை நுண்ணறிவை படைப்பாற்றலுடன் பயன்படுத்தி நிகழ்வுகளை காட்சிப்படுத்துதல்


Aathavan Studio

செம்மணி கிருசாந்தி படுகொலை தொடர்பான விபரணப்படம் போல், திருகோணமலையில் 2 சனவரி 2006 அன்று சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பான விபரணப்படம் வெளியிட உள்ளேன். இதே போல் வேறு எந்தெந்த சம்பவங்களை விபரணப்படம் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கருத்திடுங்கள்.

10 months ago | [YT] | 3