பிரபஞ்சத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு... பெயர் சிலருக்கு அடையாளம். சிலருக்கு அடைமொழி. சிலருக்கு அவமானம். பெயர்களை வைத்து பொதுவான கருத்துகளோடு யார் மனதையும் புண்படுத்தாமல் கவிதைகள் எழுதுவதே இந்த அமைப்பின் நோக்கம்.