தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அவருடைய சகோதரர் அசோக் குமாருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.
தினமும் காலை, மாலை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை
Viruvirupu
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அவருடைய சகோதரர் அசோக் குமாருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.
தினமும் காலை, மாலை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை
1 week ago | [YT] | 10
View 0 replies
Viruvirupu
மதுரையில் வேண்டுமென்றே டிரான்ஸ்ஃபார்மரை ஆஃப் செய்த சமூக விரோதிகள் #tvk #tvkvijay
1 month ago | [YT] | 20
View 0 replies