ARIF TAMIL TEACHER

மாணவ ஆசிரியர்,
தான் கற்றுக்கொண்டு பிறருக்கு கற்றுக்கொடுப்பவன். வாசிப்பை நேசிப்பவன்.


ARIF TAMIL TEACHER

MDM ECO CLUB 2022-23

3 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

Impact of Technology on Education

3 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

நிலம் பொது

3 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

கல்வியே பலம்

3 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

Pigeon chick

4 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

Happy Father Day

4 years ago | [YT] | 2

ARIF TAMIL TEACHER

ஆயிஷாவுக்கு அகவை ஐந்து | ஆயிஷா பிறந்து ஐந்து வருடம் ஆகிறது | Aayesha Five Years Old | அல்லாஹ் தந்த அருட்கொடை ஆயிஷா.

4 years ago | [YT] | 3

ARIF TAMIL TEACHER

*#அறம்_கூற்றாகும்*

சமஸ்கிருத கலப்பின மொழியான சிங்கள மொழியை கொண்டு,
கலப்பற்ற தமிழை அடக்க நினைத்து,

சனாதன புராண கதை கொண்டு, தன்னை புத்தனின் வாரிசுகளாக கதைகூறும் மதவாதிகளின் சொற்படி,மற்ற மதங்களை ஒடுக்கிய ஒருவன்... (பெரும்பான்மை என்ற எண்ணத்தோடு)

தன்னை கொண்டாடிய மக்களாலேயே வீழ்த்தப்படுகிறான்...

சமஸ்கிருத கலப்பின ஹிந்தி, பிராமண புணைவு புராணங்களை கொண்டு பிறந்த ஹிந்து,
என இங்கும் ஒரு அடக்குமுறையை ஏவ நினைக்கும் சனாதன சக்திகளின் சதிவலைகளும் விரைவில் வீழும்...

மொழியும், வழிபாடுகளும் இயற்கையாய் தோன்ற வேண்டும்...

இயற்கையாய் தோன்றியவையே தன்னிலிருந்து குழந்தைகளை ஈன்றெடுக்கும், தன்னை தானே காலத்திற்கேற்ப தகவமைக்கும்.

இயற்கையாய் தோன்றிய மொழி தமிழும், தன் மகவுகளை தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என மகவுகளையும் செம்மைபடுத்தி தன்னையும் தகவமைத்துக்கொண்டது...

இயற்கையாய் விலங்கிலிருந்து பரிணமித்த மனிதனின் நம்பிக்கையாலும், பயத்தாலும் இயற்கையை தொழுது தோன்றிய வழிபாடுகள்,

சைவம்,வைணவம், காணபத்தியம், கௌமாரம், சாக்தம் என மகவுகளை ஈன்றது.

செயற்கையாய் கதை எழுதி, தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு இனம், மற்ற இன மக்களின் நம்பிக்கையையும், பயத்தையும் அடிப்படையாக கொண்ட வழிபாடுகளுக்குள்,
செயற்கை கதைகளை நம்பவைத்து, பயமுறுத்தி, தன்னை முதன்மைபடுத்தியது தான் ஹிந்துத்துவம்.

மற்ற மொழிகளுகளோடு செயற்கையாய் கலந்து, தானும் அழிந்து, இயற்கையாய் பிறந்த மகவு காணாத மைதிலி போன்ற மற்ற மொழிகளை அழித்தது சமஸ்கிருதம்.

நல்லொழுக்கம் கொண்டு இயற்கையாய் கருவுற்று பிறந்த குழந்தைக்கு, இது தாய், இது தந்தை என்ற வரலாறை கூறலாம்....

அடுத்த குடும்பத்தை அழிக்க நினைத்து வேசிதனம் செய்யும் ஒருத்தி கருவுற்றால், பிறக்கும் குழந்தையின் வரலாற்றை கூற முடியுமா...? அவள் வேண்டுமானால் கூறலாமே தவிர, அது ஒருபோதும் வரலாறாகாது...

நல்லொழுக்கம் பெற்ற தாய், அன்னைத்தமிழ்...
அவளீந்த பிள்ளைகள் தெலுங்கு,மலையாளம், கன்னடம் என வரலாறை கூறும் திமிர் தமிழனுக்கு மட்டுமே உரிய ஒன்று...

வேசி யார் என்று, வட இந்திய இயற்கையாய் தோன்றிய மொழிகுடும்பங்களை அழிக்க நினைத்து, உருது, பாரசீக மொழிகளுடன் கலந்து ஹிந்தியாகி, பாலி போன்ற மொழியுடன் கலந்து சிங்களமாகி, வேசிதனம் செய்யும் மொழி எதுவோ...?

தன் தனித்த வழிபாட்டை அடையாளம் காட்டாமல், இங்கிருந்த மக்களின் வழிபாடுகளான சைவம், வைணவம், காணபத்தியம், கௌமாரம்,சாக்தம் போன்ற வழிபாடுகளுக்குள் கலந்து ஹிந்து என ஏமாற்றி, தன்னை முதன்மைபடுத்த வேசித்தனம் செய்யும் இனம் எதுவோ...?

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளில்,

[அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ;

உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ;

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்;]

இரண்டாம் உண்மைக்கு விளக்கம் தந்துள்ளேன், மற்ற இரண்டு உண்மைகளும் இலங்கையில் எரிந்து கொண்டிக்கிறது....

*நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று*
*பற்றி எரிய* *உன்னைக் கேட்கும்.*
*நீ விதைத்த வினையெல்லாம்* *உன்னை அறுக்க காத்திருக்கும்....!✍🏼🌹*

4 years ago | [YT] | 4